அவள்

வாடிக் கிடக்கும் என்னை வட்டமிடும் தேனியே
தேன் எடுக்க மறந்து நீர் இரைத்துப் போகிறாயே
தனிமை கீரிய என் மனப் பாலைதனில்
பொன் விதை தூவிப் பார்கிராயே
வாடிக் கிடக்கும் என்னை வட்டமிடும் தேனியே
தேன் எடுக்க மறந்து நீர் இரைத்துப் போகிறாயே
தனிமை கீரிய என் மனப் பாலைதனில்
பொன் விதை தூவிப் பார்கிராயே