அவள்

வாடிக் கிடக்கும் என்னை வட்டமிடும் தேனியே
தேன் எடுக்க மறந்து நீர் இரைத்துப் போகிறாயே
தனிமை கீரிய என் மனப் பாலைதனில்
பொன் விதை தூவிப் பார்கிராயே

எழுதியவர் : ravishankar (19-Jan-15, 5:59 am)
Tanglish : aval
பார்வை : 79

மேலே