ரவிசங்கர் - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : ரவிசங்கர் |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 14-Dec-2014 |
பார்த்தவர்கள் | : 81 |
புள்ளி | : 15 |
சிநேகிதத்தின் எல்லை சில காலங்களுக்கு பின் முடிந்துவிடுகிறது. அவன் அன்று பேசாமல் போனது வருத்தம் அளித்தாலும், அவன் நிலையில் நான் இருந்தால் ஒருவேளை இதையே செய்திருக்கலாம்.அவமானம் தான் இருந்தாலும் புதிதல்ல.அவன் எங்கள் பால்யத்தில் நான் கடித்து கொடுத்த அரை புளிப்பு மிட்டாயின் சுவையை மறந்திருக்க கூடாதுதான் ஆனால் பூக்காரனை நண்பன் என்று சொல்ல அவன் அந்தஸ்து இடன் கொடுக்காது.பகட்டான உடையில் சொகுசு காரில் குடும்பத்துடன் கோவிலுக்கு வந்தவனுக்கு என் நிலை ஒருவேளை அதிர்ச்சி அளித்திருக்கலாம்.அவன் மனைவி என்னிடம் மாலை வாங்கும்போது கூட ஏதோ அவன் முகத்தை மொபைல் போனில் உலவ விட்டிருந்தான் . நஞ்ச பனியனும் கறை படிந்த வேஷ
சிநேகிதத்தின் எல்லை சில காலங்களுக்கு பின் முடிந்துவிடுகிறது. அவன் அன்று பேசாமல் போனது வருத்தம் அளித்தாலும், அவன் நிலையில் நான் இருந்தால் ஒருவேளை இதையே செய்திருக்கலாம்.அவமானம் தான் இருந்தாலும் புதிதல்ல.அவன் எங்கள் பால்யத்தில் நான் கடித்து கொடுத்த அரை புளிப்பு மிட்டாயின் சுவையை மறந்திருக்க கூடாதுதான் ஆனால் பூக்காரனை நண்பன் என்று சொல்ல அவன் அந்தஸ்து இடன் கொடுக்காது.பகட்டான உடையில் சொகுசு காரில் குடும்பத்துடன் கோவிலுக்கு வந்தவனுக்கு என் நிலை ஒருவேளை அதிர்ச்சி அளித்திருக்கலாம்.அவன் மனைவி என்னிடம் மாலை வாங்கும்போது கூட ஏதோ அவன் முகத்தை மொபைல் போனில் உலவ விட்டிருந்தான் . நஞ்ச பனியனும் கறை படிந்த வேஷ
வேகம் எடுத்த உன் தேகம் மங்கலாகி மறைய
உருவமற்ற ஏதோ ஒன்று லேசாக இதயம் பிழிய
இக்கணமே முடிந்து விட்ட என் காதல் எண்ணி
எங்கோ அழுது மறைகிறது தூரச்செல்லும் வான் பறவை
வாடிக் கிடக்கும் என்னை வட்டமிடும் தேனியே
தேன் எடுக்க மறந்து நீர் இரைத்துப் போகிறாயே
தனிமை கீரிய என் மனப் பாலைதனில்
பொன் விதை தூவிப் பார்கிராயே
வாடிக் கிடக்கும் என்னை வட்டமிடும் தேனியே
தேன் எடுக்க மறந்து நீர் இரைத்துப் போகிறாயே
தனிமை கீரிய என் மனப் பாலைதனில்
பொன் விதை தூவிப் பார்கிராயே
பட்டினி கிடந்தவனின் பார்வையில் ஒரு பலா சுளை
சாலை ஓரம் கேட்ப்பாரற்ற இவனை போல
பசியடங்கியவனோ, இல்லை ருசியண்டங்கியவனோ
பாவம் எவனோ புசிக்கட்டும் என மழைகாகிதப்பை முடிச்சுடன்
நாவில் ஊறிய சலம் நாயை மிஞ்ச, நாற்புறமும் இவன் பார்வை விரிய
மஞ்சள் தேவதை ஒருவள் மயங்கி கிடக்கிறாள் இவன் கண்முன்
சட்டை பொத்தான் இல்லா இவனை எவன் பார்ப்பான்
இடுப்பின் கீழ் ஒட்டிக்கிடக்கும் மானம் பார்த்துவிடுமோ
காகம் பார்க்கும் கடைசி திவாலையாய் இவன் பார்க்க
பகட்டான ஒருவன் கடிகார மணிப்பார்க்க
காதலில் நெகிழும் ஜோடிகள் அவரவர் முகம் பார்க்க
எங்கோ ஒலிக்கிறது பேருந்து இதோ வருகின்றேன் என்று
வயிறு சுருங்கி ஆடை
பட்டினி கிடந்தவனின் பார்வையில் ஒரு பலா சுளை
சாலை ஓரம் கேட்ப்பாரற்ற இவனை போல
பசியடங்கியவனோ, இல்லை ருசியண்டங்கியவனோ
பாவம் எவனோ புசிக்கட்டும் என மழைகாகிதப்பை முடிச்சுடன்
நாவில் ஊறிய சலம் நாயை மிஞ்ச, நாற்புறமும் இவன் பார்வை விரிய
மஞ்சள் தேவதை ஒருவள் மயங்கி கிடக்கிறாள் இவன் கண்முன்
சட்டை பொத்தான் இல்லா இவனை எவன் பார்ப்பான்
இடுப்பின் கீழ் ஒட்டிக்கிடக்கும் மானம் பார்த்துவிடுமோ
காகம் பார்க்கும் கடைசி திவாலையாய் இவன் பார்க்க
பகட்டான ஒருவன் கடிகார மணிப்பார்க்க
காதலில் நெகிழும் ஜோடிகள் அவரவர் முகம் பார்க்க
எங்கோ ஒலிக்கிறது பேருந்து இதோ வருகின்றேன் என்று
வயிறு சுருங்கி ஆடை
பட்டினி கிடந்தவனின் பார்வையில் ஒரு பலா சுளை
சாலை ஓரம் கேட்ப்பாரற்ற இவனை போல
பசியடங்கியவனோ, இல்லை ருசியண்டங்கியவனோ
பாவம் எவனோ புசிக்கட்டும் என மழைகாகிதப்பை முடிச்சுடன்
நாவில் ஊறிய சலம் நாயை மிஞ்ச, நாற்புறமும் இவன் பார்வை விரிய
மஞ்சள் தேவதை ஒருவள் மயங்கி கிடக்கிறாள் இவன் கண்முன்
சட்டை பொத்தான் இல்லா இவனை எவன் பார்ப்பான்
இடுப்பின் கீழ் ஒட்டிக்கிடக்கும் மானம் பார்த்துவிடுமோ
காகம் பார்க்கும் கடைசி திவாலையாய் இவன் பார்க்க
பகட்டான ஒருவன் கடிகார மணிப்பார்க்க
காதலில் நெகிழும் ஜோடிகள் அவரவர் முகம் பார்க்க
எங்கோ ஒலிக்கிறது பேருந்து இதோ வருகின்றேன் என்று
வயிறு சுருங்கி ஆடை
தோழர்களுக்கு வாழ்த்தும் வணக்கமும்...
2015ஆம் ஆண்டின் முதல் விருதாக 'நட்புணர்வு மிளிர் நன்மணி -2014" எனும் விருதினை தளத்தில் ஐவர் பெறுகின்றனர்...
தோழர்கள்
சொக்கலிங்கம் சாந்தி
பழனிகுமார்
ராம் வசந்த்
நாகூர் கவி
குமரிப்பையன்
இவர்கள் அனைவரும் சிறப்புமிகு படைப்பாளிகள். சீர்மிகு சந்தப் பாவலர்கள். பல்வகை கருப் பொருட்கள் அமைந்த கவிதைகள் அளித்து வரும் ஆற்றல் மிக்கோர். பலரும் செய்யும் காரியங்கள் இவை.
அன்றியும் முரண் தவிர்த்து அன்பும் நட்பும் பலரிடமும் தளத்தில் தொடர்ந்து பாராட்டி வரும் இவர்களின் நட்புண்ர்வு மெச்சத் தக்கது. தளத்தின் பலரின் துக்கங்களில் பங்கேற்றவர்கள்.உதவிக்கரம்
கடைசியாக கிடைத்துவிட்டது இருக்கை
நல்ல வேலை முதியோர் இல்லை
குருதி உறைக்க குரூரத் தோல் ஏறி
குளிர் காற்று உடைந்த கண்ணாடி வழியே
தூர இருக்கையில் எவனோ ஒருவனின் பீடி
நடுங்கும் குளிரில் நாசியை கரிக்கிறது
தொங்கி கிடக்கும் தலைகளின் பிம்பத்தை
காட்டி மறைகிறது எதிர் வாகன விளக்கொளி
உலகின் கரியை குலைத்து பூசிய இரவில்
விண்மீன் செதில் உதிர்க்கும் யாமத்தில்
பனியை உமிழும் மேகத்தின் ஊடே
எங்கோ சுணாம்பாய் கரைகிறது நிலா
ஆயிரம் முறை பேசியும் அலுக்காத வார்த்தையுடன்
ஆங்கங்கே காமம் கலந்த நகைச்சுவையுடன்
எத்தனை இரவுகளை களித்திருப்பர்
இந்த ஓட்டுனரும் நடத்துனரும்
இருக்கிறாகள் இவ
குச்சிகெழங்கு தின்ன காடும்
குருவி முட்ட சுட்ட காடும்
வட்டக் காத்தடிச்சி வாய்ப்போத்தி கெடக்குதடா
தாயம் போடச்சொல்லி தலயில அடிச்ச வலி
ஏற பாக்கயில எத்தி மிதிச்ச வலி
ஏழேழு சென்மம் நான் பெத்த புண்ணியன்டா
சிம்ம கோரலெடுத்து சிங்கார ரகமெடுத்து
ஏர் புடிச்சி நீ பட ஏழு மயிலு தொலவு கேட்கும்
சேத்து நண்டும் தாளம் போடும்
முட்டி கள்ளு குடிச்சி முழுபான சோத்த தின்னும்
வெள்ளாட்டு பால் குடிக்க வெகு தொலவு போனவனே
மல்லாந்து நீ படுக்க வாய் பாலு ஊத்துரனே
கொட்டு மேளம் கொழய அடைக்க மொச்ச சனம் மொனவி அலுவ
வட்ட பொட்டு நெத்தி வச்சி வாசாலுலநீ கடக்க
நஞ்ச உசிரும் போவுதாடா நண்பன் கண்ணு நெறயுத
நாணி சிரித்தாயோ இல்லை
நான் நீ என சிரித்தாயோ
காலம் நகர்த்த சிரித்தாயோ இல்லை
நம் காதல் மலர சிரித்தாயோ
மயங்கி சிரித்தாயோ இல்லை
என்னை மயக்கச் சிரித்தாயோ ..
சிரித்தாய் சிரிக்கச்செய்தாய்
சிரிக்க மட்டும்தான் செய்கிறாய்
நண்பர்கள் (4)

ஜி ராஜன்
புனே, மகாராஷ்டிரா

பொங்கல் கவிதை போட்டி
தமிழ் தேசியம்

வேலு
சென்னை (திருவண்ணாமலை)
