இருளும் ஒளியும்
சன்னலை
திறந்து பார்த்தேன்..
இருட்டாக இருந்ததால்..
உரக்கக் கூவினேன்..
எங்கும்..
ஒளி ..
என்று..
ஒன்று..
இல்லையென்று!
நான் சொல்வது சரியென்று..
இருளும்
ஆமோதித்தது.
மௌனத்தின் மொழியிலே !
சன்னலை
திறந்து பார்த்தேன்..
இருட்டாக இருந்ததால்..
உரக்கக் கூவினேன்..
எங்கும்..
ஒளி ..
என்று..
ஒன்று..
இல்லையென்று!
நான் சொல்வது சரியென்று..
இருளும்
ஆமோதித்தது.
மௌனத்தின் மொழியிலே !