இன்பம் துன்பம் இரண்டும் நீயே
உன்னால் நான் கண்ட இன்பம்
துன்பம் அன்றி வேறொன்றுமில்லை
அத்துன்பத்திற்கு ஏங்கும் இன்பம்
என் காதல் அன்றி வேறொன்றுமில்லை!
உன்னால் நான் கண்ட இன்பம்
துன்பம் அன்றி வேறொன்றுமில்லை
அத்துன்பத்திற்கு ஏங்கும் இன்பம்
என் காதல் அன்றி வேறொன்றுமில்லை!