நேரசை வெண்பா -ஓர் முயற்சி

அன்பு பொங்கும் என் நண்பா !
நற்பண்பு தந்தே பாசம் வைத்தாய்!
வம்பு செய்தென்னை ஏற்றாய் நன்று!
வாசம் வீசும் இந்நாள் !

அன்பை பெற்று தெம்பாகி சூடாறி
வாழ்வில் இன்பம் பெற்றோம் இன்று !
ஆண்பா லானனான் ஆசை கண்டேன்
பெண் மோகத்தின் பிறப்பு !

வெண்பா ஈட்டி இன்புற்று பண்புற்று
மாலை சூடி வாகை சூடும் நாளெண்ணி
நம்பிக்கை கொண்டே நாம் வாழ்வோம்
மண்ணில் வாழும் மலர் !! .

(குறிப்பு :நேரசை வெண்பாவில் ஓர் புதுமுயற்சி பிழையிருப்பின் சுட்டுக )

எழுதியவர் : கனகரத்தினம் (21-Jan-15, 4:51 pm)
பார்வை : 242

மேலே