பட்டாம்பூச்சி

வண்ணங்களின் ஊற்றெடுத்து
மெய்தனில் ஊற்றிவைத்தான்
தேனிற்கினிய சாறெடுத்து
"மலருக்குள் "
பூட்டி வைத்தான்
அழகிய மொட்டுக்களே
இதழ் விரித்து
பூத்திடுங்கள்
நான் வருவேன்
பசியாற !!!

எழுதியவர் : சுருதி கீர்த்தி (18-Apr-11, 2:03 pm)
சேர்த்தது : subashini
பார்வை : 340

மேலே