நடைபாதை

வேலைக்குப் போய்விட்டார்கள்,
வெளியூருக்குப் பிள்ளைகள்..

வேளைக்குச் சாப்பிட
இவள்
வேலைக்குச் செல்கிறாள்..

இயற்கைப் பிள்ளைகள்
இவளைக் காப்பாற்றும்-
நம்பிக்கை
நடைபாதையில் ஏழைத் தாய்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (25-Jan-15, 6:25 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : nadapathaai
பார்வை : 180

மேலே