வாரணாசியில் குண்டு வெடிப்பு

Varanasi ( The Bomb blast)
வேழத்தின் கிழ வயதினிலும்
வெறி கொண்டு பின்தாக்குதலில்
வேங்கையது தயுங்குமெனில்
வேழத்தின் முன் நின்று
தாக்க துணிவுண்டோ?
வரணமும் அசியும் கலந்திடும்
புனித கங்கை கரையதனில்
அமைதி அடிப்படையில்
வணங்கி வழிப்படையில்
புதைத்துவைத்த குண்டது
வெடித்து திசை தெறிக்க
மழலை குழந்தை மாள
பலர் குண்டடி பட்டு
தீவிரவாதமது தலை மீண்டும்
தூக்கினதே;

புனித நதியது
அழுக்குகள் பல அகற்றி
பெருவருகும் முறை போல
தீய சக்திகளின்
மன அழுக்குதனை அகற்ற
கங்கையால் முயலுமா?

எழுதியவர் : கல்கத்தா சம்பத் (18-Apr-11, 5:35 pm)
சேர்த்தது : sampath kolkata
பார்வை : 277

மேலே