ஒரு நதியைப் போல

==========================================================================
வாழ்க்கையோர் கல்லறையா நீவருந்த நன்நதியாம்
ஓர்நதிபோல் ஓடிடு வாய் !
==========================================================================

வாழ்க்கை என்ன கல்லாறையா
வருந்தி நன்று கண்ணீர் வடிக்க
வாழ்க்கையோர் நீரோட்டம்
ஒரு நதியைப் போல ஓடிக் கொண்டே இரு

இப் புதுக் கவிதையின் குறள் வெண்பா வடிவம் மேலே .
அளவடி அல்லது சிந்தியல் வெண்பாகவும் வடிவமைக்கலாம்
படிக்கவும் ரசிக்கவும் முயலவும்
------கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (13-Feb-15, 10:32 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
Tanglish : oru nathiyaip pola
பார்வை : 61

மேலே