கடனில் ஒரு வாழ்க்கை

நான் ஒரு திருமணத்தை செய்து வைத்தேன்
அதுவோ ஒரு காசில்லாத் திருமணம்
என் கணவன் தந்தான் ஒரு சொட்டு பணம்
என் மைத்துனி தந்தாள் மீதி பணம்
ஏன் ஏன் இந்த நிலை எமக்கு???

ஏன் ஏன் கணவருக்கு நேர்மையாக உழைக்க
தெரியவில்லையா?
ஏன் ஏன் மைத்துனிக்கு நேர்மையாக நடக்க கற்றுக்
கொடுக்கவில்லையா?
எதனால் ஏன் கவ்ரவம் போனது???

தெரிந்தால் சொல்லுங்கலளேன் நீங்களாவது
என் பக்கம் நின்று நியாயம்
போராட்டம் ஆனது என் வாழ்க்கை
முடிவு தெரிந்தும் தெரியாததுமாக
உள்ளது என் வாழ்க்கை.
விடை தெரிந்தால் சொள்ளுங்கள்ளேன்

எழுதியவர் : புரந்தர (15-Feb-15, 7:06 pm)
சேர்த்தது : puranthara
பார்வை : 71

மேலே