சிந்தனைக்கு

தன் இனத்தையே அதிகம்
அழிக்கும் உயிர் மனிதன்.

தன் இனத்தையே உண்டு
வாழும் உயிர் மீன்.

எதை உண்டாலும் தன்
இனத்தை உண்ணாமல்
வாழும் உயிர் காகம்.

எழுதியவர் : கவிக்குயில் இ.சாந்தகலா (16-Feb-15, 8:04 pm)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
Tanglish : siNthanaikku
பார்வை : 58

மேலே