கவிதை ஒன்று
கவிதையொன்று கவிதையானது
கவிதையொன்று கவிதையானது காயங்களின் உருவில்
;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
அன்பெனும் உறவு இருந்தால் ~~~
ஆறுதல் என்ற குரல் இருக்கும் ~~~
ஆறுதலின் குரல்
உன் குரலாக இருந்தால்
என் கண்ணீரின் பொருளும் உன்னிடம் தான்
ஏனெனில் நீதானே !
எனை முழுமையாய் புரிந்த பின்
எனை எறிந்து சென்றாய் ~~
என் விழிகளின் அகராதியை படித்த
உனக்குத்தானே ..
என் கண்ணீரின் இலக்கணம் தெரிந்திருக்கும்
அவை ஒன்றும் கானல் நீர் அல்ல
உன் காதல் தந்த காயத்தின் நீர் என்று ~~~~