கதிரவன் தழுவுமொரு சிலை

கவியெழுந்து விழிபாடி விரல்களாடி
வடித்தார் உன்னையன்று
மதியிழந்து விழிமூடி விரல்கள்கூடி
படிந்தார் உன்னையின்று
தெரிந்ததன்று திரிந்ததின்று தெரிந்தால் நன்று

எழுதியவர் : மணிச்சிரல் (26-Feb-15, 1:30 am)
பார்வை : 45

மேலே