கண்ணெனும் கானகம்

கடற்கரை அலையில் பலர் காலடி சாலையில்
என் வழி பாதை உன் அடி நோக்கி நகர
தலை நிமிர்ந்து பார்த்தேன் மனம் இழந்து நின்றேன் ........
ஆம் பெண்ணே !
உன் கண்ணெனும் கானகத்தில்
மனம் இழந்து நின்றேன் மரமாக.......

எழுதியவர் : சாரு (26-Feb-15, 5:03 pm)
சேர்த்தது : சாருமதி
பார்வை : 151

மேலே