இவை இரண்டும் போதுமடி

உன்னிடம் நான் எதிர்பார்ப்பது....
இரண்டே இரண்டு தான்...
நான் கேட்பதை,,,
நீ மறுக்காமல் கொடுத்துவிடு.....
நான் கேட்காததை,,,.
நீ மறக்காமல் கொடுத்துவிடு...

எழுதியவர் : அகத்தியா (28-Feb-15, 3:34 am)
சேர்த்தது : அகத்தியா
பார்வை : 75

மேலே