கலப்பு
சொல்லை முறித்தே சுகமாய் கவிசெய்து
கொல்ல மனமில்லாக் காரணத்தால் - மெல்லத்
தவித்தே அதைசொல்ல ஏங்கிக் கிடக்கும்
கவிஞர்க்குள் நானும் கலப்பு.!
சொல்லை முறித்தே சுகமாய் கவிசெய்து
கொல்ல மனமில்லாக் காரணத்தால் - மெல்லத்
தவித்தே அதைசொல்ல ஏங்கிக் கிடக்கும்
கவிஞர்க்குள் நானும் கலப்பு.!