பேதலிப்பு
யாரும் உலுப்பிடா
விழியசைவற்ற
கணமொன்றில்
கண்ணாடியில் தெறித்த
நீர்த்திவலைகளின்
ஓவியம் வெறித்து-நின்
நினைவுச் சல்லடையில்
ஒழுகிக் கொண்டிருக்கிறது
உயிர்.
--கனா காண்பவன்.
யாரும் உலுப்பிடா
விழியசைவற்ற
கணமொன்றில்
கண்ணாடியில் தெறித்த
நீர்த்திவலைகளின்
ஓவியம் வெறித்து-நின்
நினைவுச் சல்லடையில்
ஒழுகிக் கொண்டிருக்கிறது
உயிர்.
--கனா காண்பவன்.