குரு - சிஷ்யன்

சிஷ்யன் : சுவாமி... திருமணம் முடித்தவர்கள் நிம்மதி தேடி ஊர் ஊராக யாத்திரை போகிறார்களே... இதற்கு ஒரு தீர்வே இல்லையா?

சுவாமி : தீர்வு உண்டு. நிம்மதியைத் தேடி ஊர் ஊரா யாத்திரை போறதுக்குப் பதிலா அவங்க மனைவியை கொஞ்சநாள் பிறந்த வீட்டுக்கு அனுப்பி வைக்க சொல்லு.


சிஷ்யன் : சுவாமி இந்த பூமி ஏன் சுற்றுகின்றது

சுவாமி : சிஷ்யா... ஒரு குவாட்டர் தண்ணி அடித்தாலே மக்கள் தலை கீழா நடக்கும் போது 3 குவாட்டர் தண்ணிய தன்னகத்தே கொண்டுள்ள இந்த பூமி தினமும் சுற்றுவதில் என்ன அதிசயம் சிஷ்யா??

எழுதியவர் : சந்திரா (8-Mar-15, 9:48 pm)
பார்வை : 227

சிறந்த நகைச்சுவைகள்

மேலே