ஊமையின் வலிகள்

..."" ஊமையின் வலிகள் ""...

விரல்களும் விழிகளும்
துணையாய் இருக்க
பூபாளம் இசைக்காத
பொசிங்கிப்போன மனது
எரிமலையாய் வெடிக்கும் !!!

எண்ணங்களின் சாரளமும்
மகிழ்ச்சியின் வாயில்போல்
இன்னும் திறக்கப்படாமல்
ஏக்கங்கள் நிரப்பப்பட்டு
எதிர்பார்த்தே காத்திருக்கு !!!

காதல்போல் என் குறையும்
உலக பொதுமொழியாகினும்
குமுற்கின்ற குருதி சூடேறி
இரத்த நாலாம் புடைத்திட
குற்றமில்லா தண்டனை !!!

உக்கிக்தவிக்கும் ஊமையின்
மனசு உரக்கவே உரைத்திடா
சொல்லாத உன்னைவைத்து
உலகிற்க்கேதோ இறைவன்
சொல்லாமல் சொல்லுகிறான் !!!

என்றும் உங்கள் அன்புடன்,,,,
அப்துல்ஹமீது(எ)சகூருதீன்...

எழுதியவர் : அப்துல்ஹமீது(எ)சகூருதீன்.. (10-Mar-15, 10:51 am)
Tanglish : oomaiyin valikal
பார்வை : 98

மேலே