நிம்மதியில்லா நிமிடங்கள்

நிம்மதியில்லா நிமிடங்களுடன்
நிமிர்ந்து பாருங்கள்
நிலையாய் நிற்கும் நிலவு கூட
நிலையின்றி நீரில் மிதப்பதாய் தெரியும்..
காரணம் கலங்கிய உன் கண்களுக்குள் கிடக்கும் கண்ணீர்....
செ.மணி