அதிருஷ்டசாலிகள் கவிதை
*
என் சவ ஊர்வலத்தைப்
பார்த்து அழுவதற்கு
நீயில்லை.
உன் சவ ஊர்வலத்தைப்
பார்த்து நான் அழுததை
நீ பார்க்கவில்லை.
நாம் எவ்வளவு
அதிருஷ்டசாலிகள் பார்…!!
*
*
என் சவ ஊர்வலத்தைப்
பார்த்து அழுவதற்கு
நீயில்லை.
உன் சவ ஊர்வலத்தைப்
பார்த்து நான் அழுததை
நீ பார்க்கவில்லை.
நாம் எவ்வளவு
அதிருஷ்டசாலிகள் பார்…!!
*