நம்பிக்கை

நம்பிக்கையில் இவர்கள்
தூங்கச் செல்கிறார்கள்..
நாளை மலர்வோம் - மொட்டு,
நாளை எழுவோம்- மனிதன்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (20-Mar-15, 6:50 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : nambikkai
பார்வை : 128

மேலே