தென்னை
தென்னையே
நீ வீசும் தென்றலின் போதையில்
மயங்கிப் போனதால் என்னவோ
உன்னிடம் மது இருப்பதை
மனிதன் தெரிந்து கொண்டான்
ஆனாலும் நீ சரியான
கோபக்காரிதான்
பாலையை வெட்டிய பாவத்திற்க்கு
பாடையை கட்டிவிட்டாயே.
தென்னையே
நீ வீசும் தென்றலின் போதையில்
மயங்கிப் போனதால் என்னவோ
உன்னிடம் மது இருப்பதை
மனிதன் தெரிந்து கொண்டான்
ஆனாலும் நீ சரியான
கோபக்காரிதான்
பாலையை வெட்டிய பாவத்திற்க்கு
பாடையை கட்டிவிட்டாயே.