ரெண்டு வரிக் கவிதை

மு-க-ரெ
த-வி-ண்
ல்-தை-டா
வ-*-*-*-*வ
ரி-*-*-*-*-து
-*-*-*-*-*-*வ
-*-*-*-*-*-*-ரி

இரு வரியாய் பின்னலும்
இனிய கவிதையின் இலக்கணமும்....

அந்த ரெட்டைச் சடையும்
அவள் அழகு முகமும்

எழுதியவர் : ஹரிஹர நாராயணன் (26-Mar-15, 7:22 pm)
பார்வை : 178

மேலே