நான் கேட்கும் கரங்கள்

திரும்பிப் பார்த்தேன் என்
வழியொங்கும் உன் விழிகள்
கரு விழிகள் கருமையாய்...

இனிமையாய் இதயம் நிறைந்த
வாலையே, வாழவே கேட்க்குதே
என் கரங்கள்உன் கரங்களை...

இரா நவீன் குமார்

எழுதியவர் : இரா நவீன் குமார் (3-Apr-15, 1:36 pm)
சேர்த்தது : ரா நவீன் குமார்
பார்வை : 153

மேலே