மீண்டும் குழந்தையாக விரும்பினேன் - கவிஞனானேன் - 12039

புல்வெளி தாய் மடி

தென்றல் என்பது
தாலாட்டு....!

கவிஞன் எப்போதும்
குழந்தை.....! அவன்

கையில் சுற்றும்
பம்பரம் - உலகம்.....!!

எழுதியவர் : ஹரி (14-Apr-15, 12:25 am)
பார்வை : 80

மேலே