அலைகள் எழுதும் கவிதை
நானும் நீயும் கைகோர்த்து
நடந்த கடற்கரை மணல்வெளி
கடல் நெஞ்சில் தாங்கிய நீலத்தை
உன் விழியில் ஏந்துகிறாய்
நாம் நெஞ்சில் ஏந்திய காதலை
அலைகள் மணலில் எழுதுகிறது
~~~கல்பனா பாரதி~~~
நானும் நீயும் கைகோர்த்து
நடந்த கடற்கரை மணல்வெளி
கடல் நெஞ்சில் தாங்கிய நீலத்தை
உன் விழியில் ஏந்துகிறாய்
நாம் நெஞ்சில் ஏந்திய காதலை
அலைகள் மணலில் எழுதுகிறது
~~~கல்பனா பாரதி~~~