கடக பந்தம்
கடக பந்தம் என்பது சித்திர கவிகளுள் ஒன்று,..
இந்த கடக பந்தம் திரு.ஐயப்பன் அவர்கட்கு....
என்முன்னோன் ஐயப்ப னென்பான்அன் பாலென்னை
முன்வந்து போற்ற முனைந்தானே - அன்னவன்கண்
மின்னுமே யிக்கடகம் மீண்டவனின் கைகளிலே
பொன்னை நிகர்த்து பொலிந்து!
வித்தக இளங்கவி
விவேக்பாரதி