தனிமை நினைவுகள்
தனிமை கொண்ட வெண்நிலவும்..
மாத மொருநாள் விடுப்பெடுத்து..
அமாவாசை கொண்டாட
தனிமை கொண்ட நான்மட்டும்..
விடுப்பின்றித் தவிக்கின்றேன் -உன்
நினைவுகளைச் சுமந்து கொண்டு...
(காதல் . நட்பு . பணம் மூன்றுக்கும் பொருத்தி பொருள் பெறலாம் நட்புகளே )