SMS

இன்று காதல் தூது
போக புறாக்கள் எல்லாம்
பயப்படுகின்றன ....
எங்கே மனிதன்
தின்றுவிடுவனோ என்று ..!!

அதனால் தான்
தென்றல் இன்று
அவ்வேலையை தொடர்கின்றது
அலைபேசியின் மூலம் .!!!

எழுதியவர் : வீ கே (26-Apr-15, 3:20 pm)
சேர்த்தது : விஜய்குமார்
பார்வை : 96

சிறந்த கவிதைகள்

மேலே