பாவம் ஓரிடம்

அனாதையாக்கியது இவர்கள்,
அதன் பெயர்-
கடவுளின் குழந்தையாம்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (27-Apr-15, 6:27 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 84

மேலே