சக்தி அருள்

வெண்பாவும் ஆசிரியப்பாவும் சேர்ந்ததே மருட்பா...

கனவிலும் என்னுடைக் கற்பனைக் குள்ளும்
தினமுரு வாகிடும் திவ்வியத் தாயின்
மலரடி தன்னை மனதிற் நிறுத்தி
இலகுடைப் பாக்கள் இயற்றிக் கொணர்ந்தே
அழகுறப் பாடி அருளினை எய்தக்
கழலினைப் பற்றிக் கசிந்தேன் - எழலுறச்
செய்வாள் பராசக்தி தாயும்
உய்வேன் அவளது இன்னரு ளாலே

வித்தக இளங்கவி
விவேக்பாரதி

எழுதியவர் : விவேக்பாரதி (30-Apr-15, 9:06 pm)
பார்வை : 75

மேலே