செடி தேவதைகள்
மலரை நைத்து
மருந்து படைத்தது
குறித்து செடிகள்
வருந்துவது இல்லை
மறுநாளும் சந்தோசமாகவே
மலரோடு சிரிக்கும்
செடி தேவதைகள்
மண்ணின் மைந்தனோ
அதை கொடும்
வாள் கொண்டு
உடைகிறான்
சிதைக்கிறான்
சுயநலம் கொண்டு
மலரை நைத்து
மருந்து படைத்தது
குறித்து செடிகள்
வருந்துவது இல்லை
மறுநாளும் சந்தோசமாகவே
மலரோடு சிரிக்கும்
செடி தேவதைகள்
மண்ணின் மைந்தனோ
அதை கொடும்
வாள் கொண்டு
உடைகிறான்
சிதைக்கிறான்
சுயநலம் கொண்டு