காதல்

பெண்ணே உன் முகம் கண்டு
கண்ணாடியும் வருத்தம் கொள்ளும்
அழகைப் படைத்த பிரம்மன்
முழு அழகையும் இவளுக்கே
படைத்து விட்டான் என்ற ஆதங்கத்தால்….!
பெண்ணே உன் முகம் கண்டு
கண்ணாடியும் வருத்தம் கொள்ளும்
அழகைப் படைத்த பிரம்மன்
முழு அழகையும் இவளுக்கே
படைத்து விட்டான் என்ற ஆதங்கத்தால்….!