சாலை

சாலை

விபத்து....
விதிகள் மிறுவதனால் மட்டும் அல்ல...
வீதிகளில் பூசணி உருளுவதினாலும் தான்..
உயிர் இழப்பு மற்றவர்க்கு என்றாலும்.....
ஒரு பொழுதும் மறந்து விடாதே...
உண் விட்டிலும் சில உயிர்கள் உள்ளது என்பதை.....

எழுதியவர் : ஸ்ரீ (27-May-15, 10:19 pm)
Tanglish : saalai
பார்வை : 105

மேலே