தாய்

நான்
பூமியில் பிறந்தவுடன்
அழுதேன் .
அவள்
பூரிப்பில் சிரித்தாள்.
பின்பு நான்
அழுத போதெல்லாம்
அவளும்
சோகத்தில் அழுதாள்.
நான் சிரித்த போதும்
அழுதாள்....
ஆனந்தக் கண்ணீர் .

எழுதியவர் : தளபதி நாகராஜ் (8-May-11, 11:33 am)
Tanglish : thaay
பார்வை : 514

மேலே