செம்மொழி

அகநானூறு சொல்லா
காதல் இல்லை!
புறநானூறு சொல்லா
வீரம் இல்லை!
பிள்ளை தமிழ் சொல்லா
தாலாட்டும் இல்லை!
திருக்குறளில் இல்லை
என எதுவும் இல்லை !
இதிகாசம் சொல்லிய
வாழ்வின் அர்த்தங்கள்!
காப்பியங்கள் சொன்ன
வாழ்வின் நெறிமுறைகள்!
இப்படி
ஓலை சுவடியின் ஓவியமாய்,
நம்மை 'செம்மை' படுத்த
செழுமையாய் வாழும்
தமிழே நம் 'செம்மொழியாகும்'.............
என்றும் அன்புடன்
எ. மனிமுருகன்