தலை சாய்கின்றோம்
நாங்கள்
தலை சாய்கின்றோம்!
உழுதவனின் உயர்வுக்காக...
ஆனால்
அவனும் சாய்ந்து கிடக்கிறான்.....
ஆறுதல் சொல்லும் .........நெல் மணிகள் .........
என்றும் அன்புடன்
அ. மணிமுருகன்
நாங்கள்
தலை சாய்கின்றோம்!
உழுதவனின் உயர்வுக்காக...
ஆனால்
அவனும் சாய்ந்து கிடக்கிறான்.....
ஆறுதல் சொல்லும் .........நெல் மணிகள் .........
என்றும் அன்புடன்
அ. மணிமுருகன்