தலை சாய்கின்றோம்

நாங்கள்
தலை சாய்கின்றோம்!
உழுதவனின் உயர்வுக்காக...
ஆனால்
அவனும் சாய்ந்து கிடக்கிறான்.....
ஆறுதல் சொல்லும் .........நெல் மணிகள் .........

என்றும் அன்புடன்
அ. மணிமுருகன்

எழுதியவர் : (1-Jun-15, 4:32 pm)
சேர்த்தது : மனிமுருகன்
பார்வை : 54

மேலே