வாழ்விழந்தவர்கள்

இறைவன்
எங்கள் மீது மட்டும்
புள்ளி வைத்துவிட்டு
அதை எழுத்தாக்க விட்டு விட்டான்!
வாழ்விழந்த .........வண்ணத்து பூச்சிகள்...........

என்றும் அன்புடன்
அ.மணிமுருகன்

எழுதியவர் : (1-Jun-15, 4:17 pm)
சேர்த்தது : மனிமுருகன்
பார்வை : 67

மேலே