மௌனமாய்...அழுகிறேன்

வாசமில்லா மலர்
இங்கே...நட்பின் சுவாசம்
தேடுகிறது...

காயம் மட்டுமே
பட்டுக்கொண்டிருக்கிற மூங்கில்
இங்கே...நட்பின் கானம் பாட
அலைகிறது...

நட்பிற்க்காய் உண்மை உணர்த்த...

தீயில் விழுந்த
விட்டிலாய் துடித்து...

மௌனமாய்...அழுகிறது
ஊமை உள்ளம்...

எழுதியவர் : இவன் (10-May-11, 12:32 am)
சேர்த்தது : சகா சலீம் கான்
பார்வை : 530

மேலே