என் காதல்

கவிதையில் சொல்லி புரியவைக்க என் காதல்
கற்பனை அல்ல...
கல்லில் செதுக்கி காண்பிக்க
என் இதயம் கல் அல்ல..
நீ இருந்தவரை என் கண்ணீர் தரையை தோடவில்லை...!!
துடைக்க உன் கைகள் இருந்தது
வார்த்தைகளால்..!!!
பக்கம் வந்தும் பார்க்காமல்
சென்றதுக்கு காரணம் என்னவோ..???
நீ விருப்பம் இடாத என் பதிவுகள் அனைத்தும் இறந்துக்கிடக்கிறது..!!!
கண்ணீர் அஞ்சலி செழுத்தவாவது வா பெண்னே..