மறதி

கைநிறைய காசிருந்தால்,
மறந்துவிடுகிறது மனிதனுக்கு-
மரணம்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (8-Jun-15, 6:39 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 80

மேலே