ஓவியம்

காதலுக்காக
ஆயிரம் வரிகள்
எழுதியது என் கவிதைகள்...

உனக்காக எழுதியது
இவை எல்லாம் என்றால்,
எனக்காக நன் எழுதியது - உன்
ஓவியத்தைத்தான் - என்ன
புரியவில்லையா......
என் இதயத்தில் நீ
ஓவியமான பின்புதான்
நான் கவிஞன் ஆனேன் ...................

என்றும் அன்புடன்
அ. மணிமுருகன்

எழுதியவர் : (9-Jun-15, 3:02 pm)
Tanglish : oviyam
பார்வை : 102

மேலே