நட்பு

நட்பு என்பது அருவி நீரை போல- தானாக, மனித வடிவில்- ஊற்றேடுத்து,
அருவியாக- விழுந்து, கரை என்ற- துணையுடன், சிறு தூரத்தில் நதியாக -பிரிந்து,
தன் கடமைகளை முடித்து,
சமுத்திரம் என்னும் பெரிய சிம்மாசனத்தில் அமர்கிறது......

எழுதியவர் : balat (10-Jun-15, 11:36 pm)
Tanglish : natpu
பார்வை : 242

மேலே