நட்பு
நட்பு என்பது அருவி நீரை போல- தானாக, மனித வடிவில்- ஊற்றேடுத்து,
அருவியாக- விழுந்து, கரை என்ற- துணையுடன், சிறு தூரத்தில் நதியாக -பிரிந்து,
தன் கடமைகளை முடித்து,
சமுத்திரம் என்னும் பெரிய சிம்மாசனத்தில் அமர்கிறது......
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
