உன்னுடன் பழகுவது

அன்பு நண்பா ....
படிக்க படிக்க இன்பம் ....
தரும் புத்தங்கங்ககள் போல் ....
இருக்குதடா உன்னுடன் ...
பழகுவது ....!!!

நீ
மீண்டும் எப்போது ....
வருவாய் மீண்டும் ...
எப்போது பேசுவாய் ...
ஏங்குதடா மனசு ......!!!
+
குறள் 783
+
நட்பு
+
நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்
பண்புடை யாளர் தொடர்பு.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் - 03

எழுதியவர் : கே இனியவன் (11-Jun-15, 12:04 pm)
பார்வை : 161

மேலே