விந்தை இதுவும் உலகிலே --- அறுசீர் விருத்தம்

வாழ்வு காலம் என்றுமே
----- வளமை மிகுந்து காணுவீர் .
தாழ்வும் நீங்கிப் போய்விடும்
---- தரணி தன்னில் ஒளிபெறும் .
ஆழ்ந்த ஞானம் தேடினால்
---- ஆக்கம் உனக்கு வந்திடும் .
வீழ்ந்த எவரும் எழுவரே .
---- விந்தை இதுவும் உலகிலே .

( மா + மா + விளம் )

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (11-Jun-15, 4:10 pm)
பார்வை : 83

மேலே