இறைவன் ஒருவனே - 12277

விழி திறந்தால் வழி கிடைக்கும்
விடியல் என்ற ஒளி ஜொலிக்கும்

இதயம் என்ற இமை திறப்போம்
இனிய வானம் அதில் தெரியும்

அனைத்தும் நமக்குள் என்றுணர்ந்து
அறிந்து செயல் படுவோம் நாம்.....

ஆண்டவன் என்ற ஒன்று - அது
அசையாத தன் நம்பிக்கையே - ஆம்...!!

எழுதியவர் : ஹரி (19-Jun-15, 5:50 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 87

மேலே