வலிக்கவைத்து விடாதே
என் காலங்கள் வலித்தது போதுமடி
என் கவிதைளை வலிக்கவைத்து விடாதே
ஏனென்றால் என் எழுத்துக்கள்
என் சுவாசத்தின் விளிம்பில் தான்
உயிர்பெறுகிறது
அதனால்
என் கவிதை வலித்தால்
நானும் மரித்துவிடுவேன்.
என் காலங்கள் வலித்தது போதுமடி
என் கவிதைளை வலிக்கவைத்து விடாதே
ஏனென்றால் என் எழுத்துக்கள்
என் சுவாசத்தின் விளிம்பில் தான்
உயிர்பெறுகிறது
அதனால்
என் கவிதை வலித்தால்
நானும் மரித்துவிடுவேன்.