அவளை கண்டதும்
![](https://eluthu.com/images/loading.gif)
குப்பையில் இருக்கும் காகிதம் கூட
என் கவிதை வரிகளுக்கு இரையாகிறது
என் அவளை கண்டதும்.
காகிதம் கசங்கி இருந்தாலும்
கவிதை சுவைத்தது
நான் படைத்தது அவளை பற்றி அல்லவோ!
குப்பையில் இருக்கும் காகிதம் கூட
என் கவிதை வரிகளுக்கு இரையாகிறது
என் அவளை கண்டதும்.
காகிதம் கசங்கி இருந்தாலும்
கவிதை சுவைத்தது
நான் படைத்தது அவளை பற்றி அல்லவோ!