நட்பே...
அழுகிறேன்
வெறுக்கிறேன்
கோபிக்கிறேன்
விலகி நடக்கிறேன்....
இன்னும்
என்ன செய்தால் தீரும்
உன் பிரிவால்
உண்டான- இந்த
மரண வலி
எதைக்கொண்டு
எப்படிமீட்க
சுவடின்றி அழிந்துபோன
நம் நட்பை....
அழுகிறேன்
வெறுக்கிறேன்
கோபிக்கிறேன்
விலகி நடக்கிறேன்....
இன்னும்
என்ன செய்தால் தீரும்
உன் பிரிவால்
உண்டான- இந்த
மரண வலி
எதைக்கொண்டு
எப்படிமீட்க
சுவடின்றி அழிந்துபோன
நம் நட்பை....